வேளாங்கண்ணி கடலில் அடித்து செல்லப்பட்ட 12 வயது சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு பெங்களூர் வைசாலா நகரைச் சேர்ந்த தயாளன் மகன் கெல்வின்(12) தனது தாய் ஞானமணி மற்றும் அவரது உறவினர்கள் ஐந்து நபர்களுடன், சுற்றுலா வந்தவர்கள்…