ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூ.50-ஆக உயர்வு

திருச்சி, ஸ்ரீரங்கம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகளை வழியனுப்ப வருவோரை கட்டுப்படுத்த திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட…

Translate »
error: Content is protected !!