அசுத்தமான குடிநீரை குடித்த பொதுமக்கள் 6 பேர் பலி

கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹூவினஹடகளி தாலுகாவில் உள்ள மகரப்பி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும் போது, ​​பழைய குழாய்கள் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்ததாகக்…

Translate »
error: Content is protected !!