ஆவணமின்றி கடத்திவரப்பட்ட 60-லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல்

நெல்லை அருகே ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 60-லட்ச ரூபாய் பணத்தை காவல்துறையினா் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நெல்லை  மாவட்டம் பாளையங்கோட்டை அருகே காவல்துறையினா்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது…

Translate »
error: Content is protected !!