தமிழக மீனவர்கள் 9 பேர் தமிழகம் வருகை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் மத்திய மாநில அரசுகளின் முயற்சியின் காரணமாக 59 நாட்களுக்கு பின்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 54 மீனவர்களை…

Translate »
error: Content is protected !!