சிறுவன் அப்துல்கலாமிற்கு குடியிருப்புக்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் சமூகவலைதளத்தில் பேசியிருந்தார். இதனை வியந்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், சிறுவனை தலைமை செயலகத்திற்கு வரவழைத்து வாழ்த்து கூறியிருந்தார். அப்போது சிறுவன்…