டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மிக மோசம் என்ற நிலையை எட்டியுள்ளது. தலைநகரில் குளிர்காலம் துவங்கியதிலிருந்து காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அதிகப்படியான காற்று வீசாதது, கட்டுமான பணிகள் மற்றும் வாகன பயன்பாடு அதிகரித்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில்…