நடிகை ஐஸ்வர்யராய் நேரில் ஆஜர்

சட்டவிரோதமாக வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கிய விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.கடந்த 2016-ம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியல் பனாமா ஆவணம் என்ற பெயரில் வெளியானது.…

Translate »
error: Content is protected !!