அரசு அதிகாரிகளை மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி கைது

சென்னையில், அரசு அதிகாரிகளை மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கோயம்பேட்டில் உள்ள பெருநகர வளர்ச்சி குழுமம்  பொறியாளர் ராஜன் பாபுவிடம்  சின்னையன் தான் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என கூறி அவரின் வீட்டை சோதனை நடத்தி…

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை

  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மைல்கல் பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யின் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும்…

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

  முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில், பல்வேறு ஊழல்களை செய்துள்ளது அம்பலமானது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருவாய்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பின்னர் மின்சார துறை…

வனக்கோட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

உளுந்தூர்பேட்டை வனக் கோட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 35 லட்சத்து, 64 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வனக்கோட்ட அலுவலகத்தில் டெண்டரில் கமிஷன் தொகையாக பல லட்சம் ரூபாய் கைமாறுவதாக…

Translate »
error: Content is protected !!