உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்க தயார் நிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்தவேண்டும் என்பதை ஆணையம் ஏற்று கொள்ளாததால், உயர்…