தகராறை தடுக்கச் சென்ற இளைஞர் அடித்து கொலை- மூவர் கைது

  ஸ்ரீபெரும்புதூர் அருகே தகராறை தடுக்கச் சென்ற இளைஞரை அடித்து கொலை செய்த வழக்கில் மூவர் கைது  செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (33). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (27) ஆகிய…

Translate »
error: Content is protected !!