5 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி

புதுச்சேரி அரியாங்குப்பம், ஒடவேலி பகுதியை சேர்ந்தவர் தவமணி – மாலா தம்பதியினர் இவர்களுக்கு குருமூர்த்தி (5), என்ற மகனும், 3 வயதில் ஒரு மகளும், 3 மாதமான ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குருமூர்த்தி தனது வீட்டின் பின்புறம்…

Translate »
error: Content is protected !!