திருக்குறள், தொல்காப்பியம் உட்பட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கம்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள், பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் சந்திரசேகரன், “46 தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம்…

Translate »
error: Content is protected !!