அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர்…

பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்- தமிழ்நாடு அரசு

1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும்…

Translate »
error: Content is protected !!