குஜராத் பாலம் விபத்து: உயிரிழந்தவர்களில் 55 பேர் குழந்தைகள்

குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக ஓரேவா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிப் பட்டியலை…

Translate »
error: Content is protected !!