விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களிடம் கடனை வசூல் செய்யுங்க.. தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடனை வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு நகைக்கடன் பெற்றிருக்கும் தகுதி பெற்றவர்கள் அந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.…

Translate »
error: Content is protected !!