முன்னாள் உதவி ஆணையரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சொத்துக்களை…

சிபிஐ அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்படும்

தமிழகத்தில் விலங்குகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தமிழ்நாடு, கேரளா மாநில காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் சிபிஐ அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வனவிலங்குகள் சரணாலயங்களைப்பாதுகாப்பது…

சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநராக பெண் ஐ.ஏ.எஸ் நியமனம்

தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மண்டல இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை சிபிஐ இணை இயக்குநர்களாக நியமித்து ஒன்றிய பணியாளர் நல அமைச்சகம்…

Translate »
error: Content is protected !!