பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பு: இருவர் கைது

  புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். திருபுவனை அருகேயுள்ள புத்துகோயில் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் திருவாண்டார்கோயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,…

Translate »
error: Content is protected !!