செயல் திட்டத்தை உருவாக்க சத்தீஸ்கர் அரசு உத்தரவு

சத்தீஸ்கரில் விவசாயத்திற்கு பசுவின் சிறுநீரை பயன்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்துறை ஆலோசனை நடத்தி 2 வாரங்களுக்குள் செயல்திட்டம் உருவாக்குமாறு தலைமை செயலாளருக்கு முதல்வர் பூபேஷ் பாகில் உத்தரவிட்டுள்ளார். விவசாயத்திற்கு தொடர்ந்து ரசாயன உரங்கள்…

வீட்டு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் வாந்தியால் அவதி

சட்டீஸ்கரில், வீட்டு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 51 குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்சுலா கிராமத்தில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கும் ஒருவரது வீட்டு விழாவில் விருந்து பரிமாறப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு…

Translate »
error: Content is protected !!