செம்பரம்பாக்கம் ஏரி – நீர் திறப்பு வினாடிக்கு 2,000 கனஅடி ஆக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர் வரத்து அதிகரித்து உபரி நீரும் வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்…

Translate »
error: Content is protected !!