சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பதவி ஏற்றவர், என்.வி. ரமணா. நேற்று அவர் ஓய்வு பெற்றார். தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.…

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி – முனீஷ்வர்நாத் பண்டாரி

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் நியமிக்கும்படி, உச்சநீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர், அதுதொடர்பான உத்தரவை பிறப்பித்தார்.…

Translate »
error: Content is protected !!