கேரளாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். கொச்சியில் நேற்று இடது ஜனநாயக முன்னணி கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, உரையாற்றிய அவர் நாட்டின் பல்வேறு…