சின்னசேலம் தனியார் பள்ளி வளாகத்தில் உயிரிழந்த மாணவி எடை கொண்ட பொம்மையை மாடியிலிருந்து வீசி எரிந்து சிபிசிஐடி போலீசார் தடயங்களை பதிவு செய்தனர். சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து…