அங்க அடையாளங்களை சேகரிக்கும் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின்…