ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்படும்

இங்கிலாந்தில், ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில், வெகு நாட்களுக்கு பின், தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இந்தநிலையில் இதுகுறித்து…

Translate »
error: Content is protected !!