தன்னிச்சையாக செயல்படும் தேர்தல் ஆணையம்- பரபரப்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர் கருத்துக்களை கேட்காமல், புதுச்சேரி தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளது கண்டிக்கதக்கது என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர்…

புதுச்சேரியில் ஏற்ற, இறக்கத்துடன் தொற்று பரவல்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 76 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 49 நபர்களுக்கும், காரைக்காலில் 19 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 6 நபர்களுக்கும்…

குழந்தையை கடத்திச் சென்ற பெண் ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தை கடத்திச் சென்ற மர்மப் பெண் ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர்கள் குணசேகரன் ராஜலட்சுமி தம்பதியினர், கடந்த செவ்வாய் கிழமை  தஞ்சை…

கடந்த 24 மணி நேரத்தில் 87 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 87 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 56 நபர்களுக்கும், காரைக்காலில் 21 நபர்களுக்கும், மாஹேவில் 8 நபர்களுக்கும் என மொத்தம் 87…

அதிகரித்து வரும் கொரோனா… மருத்துவர்கள் எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 35 நபர்களுக்கும், காரைக்காலில் 23 நபர்களுக்கும், மாஹேவில் 6 நபர்களுக்கும் என மொத்தம் 64…

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 91 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 66 நபர்களுக்கும், காரைக்காலில் 19 நபர்களுக்கும்,  மாஹேவில் 6 நபர்களுக்கும், என மொத்தம் 91 நபர்கள்…

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 88 நபர்களுக்கும், காரைக்காலில் 32 நபர்களுக்கும், மாஹேவில் 8…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டம்

சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,…

Translate »
error: Content is protected !!