மான் வேட்டையாடிய 3 பேர் கைது

  நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில், வேட்டைநாய்களை கொண்டு மான் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களக்காடு வனப்பகுதியில், புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 4 பேர் வேட்டை நாய்களை கொண்டு…

Translate »
error: Content is protected !!