புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியில் கூறியதாவது, ஜிப்மர் மருத்துவமனையில் தன்வந்திரி வாழ்த்து பாடுவது மருத்துவ துறையின் வழக்கம், ஆனால் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கப்பட்டது தெரியாமல் நடந்த தவறு. தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என…