டிரைவர் சாமர்த்தியத்தால் உயிர் தப்பியது யானை

பாலக்காடு – திருநெல்வேலி விரைவு ரயில் (16792) புனலூர், செங்கோட்டை வழியாக மலை சார்ந்த வனப்பகுதிக்குள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை அதிகாலை 01.10 மணிக்கு தென்மலை – எடமன்  ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்தது. அப்போது ரயிலுக்கு முன்பு ரயில்…

கரும்பு தோட்டங்களில் உலா வரும் காட்டு யானை

திருத்தணி அருகே கரும்பு தோட்டங்களில் உலா வரும் காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தமிழக எல்லையில் உள்ள ஈச்சம்பாடி பகுதியில் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது ஹாயாக உலா…

மின்சாரம் தாக்கி யானை பலி – வனத்துறை விசாரணை

கோவையில் வாழை தோட்டத்துக்குள் போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 12 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டம் உள்ளது. இந்த நிலையில், மூன்று காட்டு யானைகள் வாழைத் தோட்டத்தில்…

Translate »
error: Content is protected !!