சட்ட விரோதமான மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு – விவசாயி கைது

கோவை வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்ட சட்ட விரோதமான மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த விவகாரத்தில்,  தலைமறைவாக இருந்த விவசாயி மனோகரனை கோவை வனத்துறையினர் கைது செய்தனர். கடந்த பிப்ரவரி 12ம் தேதி துடியலூர் அடுத்த…

Translate »
error: Content is protected !!