அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு…