கொரோனா விதிமீறல் அபராதம் – ரூ. 23.86 லட்சம் வசூல்

சென்னையில் மண்டல அமலாக்கக் குழுவினர் நடத்திய சோதனையில் 11,930 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரானா மூன்றாவது அறையை பரவாமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல…

Translate »
error: Content is protected !!