உரிமம் இல்லாம இருந்த 111 கள்ள நாட்டு துப்பாக்கிகள் மீட்பு

“ஒழிப்போம் துப்பாக்கிகளை, காப்போம் யானைகளை” என்ற தலைப்பில் – பொது மக்கள் உரிமம் இன்றி வைத்திருக்கும் கள்ள நாட்டு துப்பாக்கிகளை வனதுறையிடம் ஒப்படைக்க கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனகோட்டவிற்கு உட்பட்ட கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு…

Translate »
error: Content is protected !!