பட்டாசு தொழிலில் கொள்கை திருத்தம் கொண்டு வர வேண்டும் -அன்புமணி

  சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தில் விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. வடமாவட்டங்களின் கட்சிஎன…

Translate »
error: Content is protected !!