மணப்பாறை அருகே 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னுசிங்கம்பட்டியில் உள்ள சீகம்பட்டி பெரியகுளத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் குளம் முழுவதுமாக நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் அந்த குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வந்;த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய…

மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ப்பு

  புதுக்கோட்டை மாவட்டம் ஏனாதியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள ஏனாதி கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமக…

Translate »
error: Content is protected !!