வெள்ள நீர் வீடுகளுக்குள் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு

  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தொடர் கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் குடிதண்ணீரின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். பொன்னேரி அடுத்த ஆண்டார்மடத்தில் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரை உடைந்து ஊரை சுற்றி நான்கு…

Translate »
error: Content is protected !!