ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் இருக்கக்கூடிய கடற்கரையில் பொதுமக்கள் மணற்பரப்பில் செல்வதற்கு இன்று முதல் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. சென்னை பொறுத்தவரையிலும் நாளுக்கு நாள் அவற்றின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழலில் சென்னை மாநகராட்சி சார்பாக இன்று முதல்…