யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதுபற்றி தான் பேசவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

  ஒற்றை தலைமை விவகாரத்தை வெளியே சொன்னதற்கு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை எனவும், யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதுபற்றி தான் பேசவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில்…

காவல் துறையில் அரசியல் தலையீடு  – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

  “சென்னை காவல் ஆணையர் ரொம்ப நல்லவர். ஆனால் அரசியல் தலையீடு இருப்பதால் என்ன செய்வது என்பது தெரியாமல் இருக்கிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள அதிமுக முன்னாள்…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு தள்ளுபடி

  திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்…

Translate »
error: Content is protected !!