மழை நீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணியில் 750 பேர் ஈடுபாடு- அமைச்சர் கீதா

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால்களை மழை காலத்திற்கு முன்பாக தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து “மெகா தூய்மைப்படுத்தும்…

Translate »
error: Content is protected !!