10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில்…

Translate »
error: Content is protected !!