அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 680 மாணவர்கள், 400 மாணவிகள் என…

Translate »
error: Content is protected !!