அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்

ஐஐடி, எய்ம்ஸ், என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலை படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும்…

Translate »
error: Content is protected !!