ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற சந்திப்பில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  புகார் அளித்துள்ளார். இதில் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கார்த்தியாயினி, சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் குற்றம்…

ஆளுநர் கையெழுத்தின்றி தமிழகத்தின் பில் பாஸ் ஆகாது

பாஜக கட்சி தொடங்கி 42 வருடம் முடிந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக வரும் 19ம் தேதி  தேதி ஊட்டச்சத்து திட்டம்…

மலை ரயிலில் பயணம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை-குன்னூர் இடையேயான மலை ரயிலில் பயணம் செய்தார். நான்கு நாள் சுற்றுபயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு குடும்பத்தினருடன் சென்றிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தார். அப்பர்பவானி, அரசு…

Translate »
error: Content is protected !!