முதலமைச்சர் தலைமையில் தொழில்துறை கருத்தரங்கு

கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கிண்டியில் சி.ஐ.ஐ தொழில் கூட்டமைப்பு  மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து ‘கனெக்ட்’ என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Translate »
error: Content is protected !!