தஞ்சை மாணவி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரிப்பு

தஞ்சை மாணவி வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மாணவியின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தஞ்சையில், தனியார் கிறிஸ்தவ பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, விடுதியில் தற்கொலை முயற்சியில்…

Translate »
error: Content is protected !!