மக்களுடைய பிரச்சனைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைங்க- ஆட்சியர்களுக்கு இறையன்பு கடிதம்…

சென்னை தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு தன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், மக்களுடைய பிரச்சனைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு…

Translate »
error: Content is protected !!