திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை- ஜெயக்குமார் காட்டம்

தற்போதைய திமுக ஆட்சியில் பேருந்து நடத்துனர், காவல்துறையினர், பொதுமக்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது- அதிமுக போராட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த விருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கியது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள்…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி  சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்   சேத்துப்பட்டில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டடு  பின்னர் 12 மணி அளவில்…

திமுக கட்சியே ஒரு தூரோக கும்பல்-மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

திமுக கட்சியே ஒரு தூரோக கும்பல் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில்  உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு  முன்னாள்…

Translate »
error: Content is protected !!