வளைகாப்பு விழாவில் கத்திக்குத்து – பெண்ணின் அண்ணன் கைது

விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் இன்று கர்ப்பிணி பெண்ணுக்கு நடைபெற்ற வளை காப்பு நிகழ்ச்சியின் போது கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்தவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். கடலூர் மாவட்டம் ,நெய்வேலி பழையபாப்பன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கலைமணி மகன் கர்ணன் என்பவர் அதே பகுதியில்…

தொடரும் கனமழை – இன்று மாலை கடலூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்வதற்கு இன்று மாலை கடலூருக்கு செல்ல உள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர்…

Translate »
error: Content is protected !!