சாத்தபுத்தூர் ஏரியின் உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி – கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட  சாத்தபுத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள வயல்வெளிகளில்  கடந்த 2 தினங்களாக பெய்த  கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஏரிக்குள் மழை சென்று ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர் கிராமத்துக்குள் புகுந்தது.  இதனால் கிராமத்திலுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்…

Translate »
error: Content is protected !!