ஆபரேஷன் கந்து வட்டி…. 32 பேர் கைது

கடலூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கந்துவட்டி கொடுமையை தடுக்க ஆப்ரேஷன் கந்துவட்டி என்ற சிறப்பு ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த ஒரு…

Translate »
error: Content is protected !!